Tuesday, May 24, 2016

சர்க்கரை நோய்

சக்கரையை குணப்படுத்தும் என்று பலரும் பலவிதமான மருந்துகளை கூறி வருகிறார்கள்.உண்மையில் கணையத்தை முழுமையாக சீர் செய்வதற்கு  மருந்தால் மட்டும் முடியாது. அதற்கு யோகாசனம், பாரம்பரிய உடற் பயிற்சி, உணவு முறை, வாழ்க்கை முறை இவற்றை கடைபிடிப்பதோடு சிறுகுறிஞ் சான் மாத்திரையையும் பயன்படுத்தி னால்  ஆறுமாதத்தில் கணையம் சீராகி விடும்.! இந்த முறைகளை பயன்படுத்தினால் ஒரே மாதத்தில் இன்சுலின் இயல்பாகவே சுரக்க ஆரம் பித்துவிடும் செயற்கை இன்சுலின் ஆங்கில மாத்திரைகளை நிறுத்தி விடலாம்.!

நாம் 30 சக்கரை வியாதியால் பாதிக்கப் பட்டவர்களை வைத்து நடத்திய ஓர் ஆய்வில் மேற்கண்ட உண்மையை கண்டறிந்தோம்.!  இந்த ஆய்வை ஆவணப் படமாக தயாரித்துள்ளோம் அதில் யோகாசனம், உடற்பயிற்சி, உணவு முறை, மூலிகை மருந்து, பயனடைந்தோர் பேட்டி என்று அனைத்து விபரங்களும் உள்ளது.!

AUM HERBALS
amyogatrust.blogspot.com mobile:9629368389

No comments:

Post a Comment