இயற்கை வழியில் கர்பப்பை நீர்க்கட்டிகளை கரையுங்கள்🍎 இரண்டுகப் சோற்றுக்கற்றாளை சதையுடன் அரைகப் தேன் மற்றும் ஐந்துபொடித்த கிராம்புத்துளைப் போட்டு கலக்கி வைத்துக் கொண்டு தினமும் காலையில் சாப்பிடும் முன் ஒருத்தேக்கரண்டி குடித்துவந்தால் 48 நாட்களில் நீர்க்கட்டி, பித்தப்பைகல், தூக்கமின்மை, உஷ்ண வயிற்றுவலி குணமாகும்.! amyogatrust.blogspot.in
No comments:
Post a Comment