[8/20, 22:35] Am Yoga: * உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் செக்கு நல்லெண்ணைய் அல்லது தேங்காய் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.
* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.
*கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
*நெருப்பு சுட்ட புண்ணிற்கு வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணி ந்து ஆறும்.
*தேமல் மறைய கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
*எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.
*கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.🌺🌻💐இணையப்பகிர்வு
[8/21, 08:12] Am Yoga: மொந்தன் பழ ஊறல் "
"கர்ப்பிணிபெண்களுக்கு சுகப்பிரசவம் உண்டாக வழங்கும் பழையமுறை கைவைத்தியம் "
மொந்தன் வாழைப்பழத்தை சிறிதாக நறுக்கி சுத்தமான ஆமணக்கு எண்ணையில் மூன்று நாள் ஊறவிட்டு காலையில் வெறும் வயிற்றில் விழுங்கி வர உடல் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி உண்டாகும் சுகப்பிரசவம் உண்டாகும் .
6 மாதத்திற்கு மேல் தொடர்ந்து கொடுத்து வரவும் .
🌻🌺💐இணையப்பகிர்வு
* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.
*கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
*நெருப்பு சுட்ட புண்ணிற்கு வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணி ந்து ஆறும்.
*தேமல் மறைய கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
*எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.
*கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.🌺🌻💐இணையப்பகிர்வு
[8/21, 08:12] Am Yoga: மொந்தன் பழ ஊறல் "
"கர்ப்பிணிபெண்களுக்கு சுகப்பிரசவம் உண்டாக வழங்கும் பழையமுறை கைவைத்தியம் "
மொந்தன் வாழைப்பழத்தை சிறிதாக நறுக்கி சுத்தமான ஆமணக்கு எண்ணையில் மூன்று நாள் ஊறவிட்டு காலையில் வெறும் வயிற்றில் விழுங்கி வர உடல் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி உண்டாகும் சுகப்பிரசவம் உண்டாகும் .
6 மாதத்திற்கு மேல் தொடர்ந்து கொடுத்து வரவும் .
🌻🌺💐இணையப்பகிர்வு
No comments:
Post a Comment