அர்த்தமுள்ள வழிபாட்டு முறைகள் 🕌 அனைத்து மத வழிபாடுகளுமே மிக உன்னதமானவை🕌 அவற்றில் பல அற்புதமான வழிமுறைகள் உள்ளன 🌅அவை மனித சமூகத்தை உயர்வடைய செய்தன செய்துகொண்டுள்ளன உலக இறுதிவரை செய்துகொண்டே வரும்🎆 ஒரு வழிபாட்டு முறை எந்த நாட்டில் எந்த பகுதியில் தோற்று விக்கப்பட்டதோ அந்த நாட்டு மக்களுக்கு அது மிகப்பெரிய பொக்கிசம்🌠 மற்ற நாட்டினருக்கும் அவர்களின் தேவைக்கேற்ப பொருளை தரும் அமுதசுரபி🎡 தீண்டாமை, தீவிரவாதம், தன்முனைப்பு போன்றவை உலக வழிபாட்டு முறையில் உள்ள பெரும் பின்னடைவுகள்🗽 அதைப்பற்றி சிந்திந்து தர்க்கம் செய்யாமல் உள்ளார்ந்த நன்மைகளை தரும் அதிசய பழக்கங்களை அனைவரும் பின்பற்றுவோமே☯ ^அதிகாலை எழுதல்^ அதிகாலையில் எழுவதால் உடலுக்கு புத்துணர்ச்சியும் தூயகாற்றும் கிடைக்கிறது✅ ^ பஜனை பாடுதல் ^ கைகளை தட்டிக்கொண்டே பஜனை பாடுவதால் இரத்த ஓட்டம் விரைவு பெறுகிறது, இரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்குகிறது. கொழுப்பு மற்றும் சிறிய கட்டிகள் கரைவதோடு இதயம் பலம் பெறுகிறது✅ ^கைகளை இணைத்து வணங்குதல்^ இதனால் மன ஒருமை அதிகரிப்பதோடு தானென்ற அகந்தை அழிகிறது மனிதன் தன் கைகளை இணைப்பதன் மூலம் தன்மூலமான பிரபஞ்ச ஆற்றலோடு தொடர்புகொள்கிறான்💚 ^தோப்புக்காரணம் போடுவது^ வலது இடது மூளையின் ஆற்றலை சமப்படுத்துகிறது இதன் மூலம் மனிதனின் உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்வும் வலிமையும் கிடைக்கிறது✳ ^அங்கப்பிரதட்சனை செய்தல்^ இதன்மூலம் உள்ளுறுப்புகளின் இயங்குதிறன் மேம்படுவதோடு இன்சுலின் சுரப்பு மேம்படுகிறது❇ ^ ஒரே இடத்தை கவனித்தல்^ மனஅமைதி கிடைப்பதுடன் தியான உணர்வும் ஏற்படுகிறது💠 ^முழங்கால் போடுவது^ முதுகுத்தண்டு, ஜீரண உறுப்புகள், கர்பபை பலம்பெறுவதோடு அடிபணியும் தன்மையும் மன உறுதியும் ஏற்படுகிறது♻ ^சுன்னத் செய்து கொள்ளுதல்^ இதனால் ஜனன உறுப்புகளில் ஏற்படும் தொற்றுகள் தடுக்கப்படுகிறது. அதோடு சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்வதால் ஜனன உறுப்புகள் பலம் பெறுகிறது💹 ^தொழுகை^ சிறந்த உடல் பலம், மனநலம் மற்றும் இறையுணர்வை ஒருங்கே வழங்குகிறது🌀 ^விரதம் இருப்பது^ இதனால் ஜீரண உறுப்புகள் பலம் பெறுவதோடு மன உறுதி ஏற்படுகிறது. நாள்ப்பட்ட வியாதிகள் குணமாகிறது🚼 ^பூஜை செய்தல்^ பஞ்ச சக்திகளை உணரும் தன்மையையும் மன அமைதியையும் தருகிறது🕉 ^பகிர்ந்து உண்ணுதல்^ இதனால் ஒருவருக் கொருவர் பிணைப்பும் ஒற்றுமையும் ஏற்ப்படுகிறது🚻 ^தானம் ,தர்மம் கொடுத்தல்^ இதனால் மட்டற்ற மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைப்பதோடு பிற உயிர்களின் இருப்பை அங்கீகரிக்கின்ற பரந்த மனதும் ஏற்படுகிறது✴ ^ஆலயங்களை வலம் வருதல்^ இதனால் உடலை நோக்கி வரும் புவியீர்ப்பு விசை உடலில் வேகமாக ஊடுருவி பக்கவாதம், இரத்த அழுத்தம், கர்பப்பைக் கோளாறு உடல் பருமன், இரத்தம் உரைதல் போன்ற நோய்கள் ஏற்படாமல் உடலை காக்கிறது💮 ☸☪🛐✝🕉☯ 🔯🔔 இதெல்லாம் வழிபாட்டு முறைகளில் உள்ள விஞ்ஞான உண்மைகள்🌻 இன்னும் காது குத்துதல் மூக்கு குத்தல் தீமிதித்தல் சுரிய நமஸ்காரம் செய்தல், தீபம் ,மெழுகுவர்த்தி ஏற்றல் பாதயாத்திரை புனித யாத்திரை செய்தல் போன்ற ஒவ்வெரு வழிபாட்டு முறையிலும் ஆயிரம் கோடி நன்மைகள் ஒளிந்துள்ளது 💐 அவற்றை கண்டறிந்து என்றும் முன்னோர் வழியில் மகிழ்வாய் வாழ்வோம்🎋🎋🎋 amyogatrust.blogspot.in AM HERBALS mobile:9629368389 💐 நலம் பெருகட்டும் 🌼🌹
No comments:
Post a Comment