Tuesday, July 5, 2016

சளி, ஆஸ்துமாவிற்கு

புதினா உப்பு - 50 கிராம்
ஓம உப்பு - 10 கிராம்
பச்சை கற்பூரம் - 10 கிராம்
பூங் கற்பூரம் - 5 கிராம்
சோடா உப்பு - 5 கிராம்

கண்ணாடி புட்டியில் அடைத்து வைக்க திரவமாகி விடும்.

1/2 டம்லா் தண்ணீரை கொதிக்க வைத்து இந்த தைலம் 2 சொட்டு போட்டு நுகா்து குடிக்க சளியை கரைக்கும்.

குழந்தைகளுக்கும் ஒரு சங்கு வெண்நீாில் ஒரு துளி தைலம் விட்டு குடிக்க வைக்கவும்.

வியக்க வைக்கும் பலன் உடனே  தொியும்.

மூச்சிறைப்பு உடனே நிற்கும். கூட சில மருந்துகளும் நோயின் தாக்கம் பார்த்து எடுக்க ஆஸ்துமா நிரந்தர தீர்வு கிடைக்கும்.!  இணையப்பகிர்வு

No comments:

Post a Comment