Thursday, July 7, 2016

எண்ண ச் சிதறல்கள்

 நான் வெறுமை நான் இருட்டு நான் துயரம் நான் தோல்வி  நான் மூடன் நான் பிணி நான் பித்தன் ஆயினென்ன, நானே முதல் நானே முடிவு நானே உணர்வு நானே முயற்சி  நானே நீ  நானே சுழற்சி  நானே கண்ணன் நானே இயேசு நானே முகமது  நானே பரம்பொருள்  நானே பக்தன் நானே கடவுள் நானே  பிராத்தனை நானே வரம் நானே ஆக்கமும் நானே அழிவும் நானே என்பதறியாது வீணே பெருமையும் சிறுமையும்  பார்த்து பொழுதுபோக்குவது ஏனோ நாதா.!


பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல்ப்புத்தி கேளான்.!கல்லி நல் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் பேனாள்.!தெள்ளற வித்தைக்கத்தால் சீடனும் குருவைத் தேடான்.! உற்றநோய் பிணிகள் தீர்ந்தால் பிணியாளன் பண்டிதனைத் தேடான்.! -விவேகசிந்தாமணி

No comments:

Post a Comment