இயற்கை வழியில் உடல்வலியை குணமாக்கிக் கொள்ளுங்கள் உடல் வலியில் இரண்டு வகைகள் உண்டு.ஒன்று கை கால் , மூட்டு, இடுப்பு,கழுத்து பகுதியில் ஏற்படும் வலி இது எலும்பு அடர்த்திக்குறைவு, எலும்பு பிசகிஇருத்தல், இணைப்புகளுக்கு இடையில் இருக்கும் கொழுப்புப்படலம் விலகியோ நீர்த்தோ போயிருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படும். இன்னொன்று உடல் தசைகளுக்கு போதிய இரத்த ஓட்டம் கிடைக்காமல் அல்லது சரியான ஊட்டச்சத்து உடல் உறுப்புகளுக்கு கிடைக்காமல் இருந்தாலோ, உள்ளுறுப்புகளின் இயக்கத்திறன் குன்றி இருந்தாலே உடல்வலி வலி ஏற்படும். இதுபோன்ற திடீரென்று அதிகதூரம் நடத்தல், அதிக பணிகளை செய்தல், அதிகதூக்கம், தூக்கமின்மை,சக்கரைவியாதி, உடற்பயிற்சி, யோகாசனப் பயிற்சிகளை அதிகமாக செய்தால் போன்ற காரணங்களாலும் உடல்வலி ஏற்படும்.! *அனைத்து வலிகளையும் போக்க சில எளிய தீர்வுகள்
1.தினமும் காலையில் குறைந்த ஆடையுடன் சூரிய ஒளி உடலில் படுமாறு பதினைந்து நிமிடம் எளிய யோகாசனங்களை செய்யுங்கள். அப்படிச் செய்யும் போது முன், பின், பாக்கவாட்டில் வளைதல், நேர்நிலை, உடல் எடையை தாங்கிநிற்றல் போன்ற வகையான ஆசனங்களை செய்யுங்கள்.! <கடுமையான வலி இருப்பவர்கள் யோகாசன ஆசிரியர்களிடம் நேரில் கற்பது நல்லது>
2.தினமும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இரசாயண கலப்பில்லாத சத்துமாவு 50 கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி காலை 9 மணிக்குள் தினமும் குடித்துவாருங்கள்.! <சக்கரை வியாதி இருப்பவர்கள் உட்பட அனைவரும் இதில் கருப்பட்டி, பணங்கற்கண்டு, தேன் அல்லது சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம்> அதுபோலவே தினமும் கால்முறி தேங்காவை சமைக்காமல் சாப்பிடுவது மிகநல்லது.! 3.தினமும் அதிகாலையிலேயே காலையில் குளித்துவிடுங்கள். <குளிப்பதற்கு இயற்கையான மூலிகை, பயத்தமாவு கலவையை மட்டும் பயன்படுத்துங்கள்.! போதும் இந்த மூன்று விசயங்களை மட்டும் தொடர்ந்து ஒருமாதம் கடைப்பிடித்துப் பாருங்கள் எத்தகைய உடல் வலியும் பஞ்சாய் பறந்துவிடும்.! நலம் பெருகட்டும் …amyogatrustblogspot.com AUM HERBALS Mobile:9629368389
1.தினமும் காலையில் குறைந்த ஆடையுடன் சூரிய ஒளி உடலில் படுமாறு பதினைந்து நிமிடம் எளிய யோகாசனங்களை செய்யுங்கள். அப்படிச் செய்யும் போது முன், பின், பாக்கவாட்டில் வளைதல், நேர்நிலை, உடல் எடையை தாங்கிநிற்றல் போன்ற வகையான ஆசனங்களை செய்யுங்கள்.! <கடுமையான வலி இருப்பவர்கள் யோகாசன ஆசிரியர்களிடம் நேரில் கற்பது நல்லது>
2.தினமும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இரசாயண கலப்பில்லாத சத்துமாவு 50 கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி காலை 9 மணிக்குள் தினமும் குடித்துவாருங்கள்.! <சக்கரை வியாதி இருப்பவர்கள் உட்பட அனைவரும் இதில் கருப்பட்டி, பணங்கற்கண்டு, தேன் அல்லது சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம்> அதுபோலவே தினமும் கால்முறி தேங்காவை சமைக்காமல் சாப்பிடுவது மிகநல்லது.! 3.தினமும் அதிகாலையிலேயே காலையில் குளித்துவிடுங்கள். <குளிப்பதற்கு இயற்கையான மூலிகை, பயத்தமாவு கலவையை மட்டும் பயன்படுத்துங்கள்.! போதும் இந்த மூன்று விசயங்களை மட்டும் தொடர்ந்து ஒருமாதம் கடைப்பிடித்துப் பாருங்கள் எத்தகைய உடல் வலியும் பஞ்சாய் பறந்துவிடும்.! நலம் பெருகட்டும் …amyogatrustblogspot.com AUM HERBALS Mobile:9629368389
No comments:
Post a Comment