Thursday, July 21, 2016

சர்வ பிணித் தீர்வு

பரஞ்சோதி மகான் வழங்கும் பிணிநீக்கும் இரகசியம்   உடம்பில் நோய் ஏற்ப்பட்டால் மல்லாந்துப் படுத்து இடது கைமேல் வலது கையும் வலது கால்மேல் இடது காலும் வைத்துப் படுத்து புருவமத்தியில் உள்ள சுழுமுனை நாடியில் அரைமணி நேரம் நினைவு வைத்தால் உடனே தூக்கம் வந்து நோய்தீரும்.! இரவு ஒன்பது மணிமுதல் அதிகாலை நான்கரை மணிவரை தூங்கி எழுந்தால் ஒருவித வியாதியும் இல்லை மிக சுறுசுறுப்பு உண்டாகும்.! பிற்பகல் 4 மணிக்குமேல் எந்த தொழிற்சாலையிலும் வேலை இல்லாமலும் அதிக வெளிச்சமுள்ள விளக்குகள் இரவில் இல்லாமலும் இருந்தால் நோய்களே ஏற்படா.! வியாதி இல்லாத சிறுகுழந்தைகள் பசியில்லாது அழுது தூங்காமல் இருந்தால் , காற்றுவசதி இல்லை என்பதேயாகும். உடனே நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில்  தூங்கவைத்தால் நல்லது.! -நான் கடவுள், பரஞ்சோதி மகான்.! amyogatrustblogspot.com

No comments:

Post a Comment