Saturday, January 7, 2017

சித்த குழுமத்தில் உள்ள அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும்  என்றென்றும் நின்று நிளவட்டுமாக...

சித்த மருத்துவத்தில் ஓரு கேள்வி?
எனது மாமன் மகனுக்கு வயது 8 அவனுக்கு 10 நாள் முன்பு காய்ச்சல்இ ருந்தது காய்ச்சல் குறையவில்லை பிறகு ரத்தம் சோதித்ததில் மஞ்சள் காமளை என்று மருத்துவர்கள் கூரியுள்ளார்கள் குழந்தை வாந்தி எடுக்கிறான்
எதுவும் சாப்பிடவில்லை நடக்கவும் முடியவில்லை இதற்கு நம் மருத்வத்தில் என்ன செய்யலாம்?

நெல்லிக்காய்  தேனுறால் வேளைக்கு இரண்டு தேக்கரண்டி இரண்டு வேளை உணவிற்கு முன்
காலை,மாலை கொடுத்து வருவதோடு உணவிற்கு பின் இரண்டு  கொத்து கீழாநெல்லி இலையை பிச்சிப்போட்டு மண்பானையில் இரண்டு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி ஒரு டம்ளராக சுண்டவைத்து வடிகட்டி இருவேளையாக கொடுங்கள் உணவாக உப்பில்லா கைக்குத்தல் அரிசிக்கஞ்சி, சாத்துக்குடி, ஆப்பிள், கருப்பு விதையுள்ள திராட்சை மட்டுமே கொடுங்கள்.! உப்பு,புளி,காரம், எண்ணைய் பலகாரம், அசைவ உணவுகள்,இரசாயண உணவுகள் விலக்கம்.!
இது 5 முதல் 12 வயதுள்ள சிறுவருக்கு பெரியவர்கள் இதே முறையை இரண்டு மடங்காக கூட்டிக்கொள்ளலாம்.!
கீழநெல்லியை  இடித்து கசாயமாக்கியும் கொடுக்கலாம்.!
கீழநெல்லி சூரணத்தையும் கடையில் வாங்கி கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கலாம்.!
நாம் கூறுவது ஆரம்ப நிலை மஞ்சள் காமாளைக்கு.!  நீர் வெளுத்து கண் ஒளிபெறும் வரை இம்முறையை பயன்படுத்துக.!
நலம் பெருகட்டும் …

*amyogatrust.blogspot.in

No comments:

Post a Comment