குழந்தை இல்லாத தம்பதிகள் இன்று அதிகமாக பெருகி வருகிறார்கள்.
இதற்கு இன்றைய வாழ்க்கை முறையும் இரசாயண உணவு முறையும் ஒரு முக்கியக்காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆண், பெண் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்வது கூட குழந்தை பெறும் வாய்ப்பை குறைக்கும். அதன் பிறகு கணவன் மனைவி இருவருமே பணிக்கு செல்லுதல்
குடும்பப் பிரச்சனைகள் போன்றவை, மன அழுத்தம், சரிவிகித உணவின்மை, உடல் குறைபாடு, கற்பபையில் கோளாறு, விந்தணுக்குறைபாடு போன்ற காரணங்களாலும் குழந்தை உருவாவதில் தாமதம் ஏற்படுகிறது.
திருமணமாகி ஒரு ஆண்டுவரை குழந்தை இல்லாவிட்டால் உடனடியாக ஆண்,பெண் இருவரும் உடல் பரிசோதனையை செய்து கொண்டு வாழ்க்கை முறையை மாற்றிகொள்ள வேண்டும். முதலில் யோகா, உணவு முறை, இயற்கை வாழ்க்கை முறையை பயின்று உடலை சீர்செய்து கொண்டு
மண்பானையில் சமைத்து சாப்பிடுதல், எந்த இரசாயண உணவையும் சாப்பிடாமல் தவிர்த்தல், தினமும் ஆண்,பெண் இருவருமோ அல்லது பெண் மட்டுமாவது இரண்டு மணி நேரம் இடுப்புக்குளியல் செய்ய வேண்டும். அதாவது இடுப்பளவு நீர் நிறைந்த ஒரு பெரிய டப்பில் தினமும் இரண்டு மணி நேரம் அமர்ந்திருக்க வேண்டும். ஆண் தினமும் இரண்டு வேளை குளிக்கலாம்.!
மாதவிடுமுறை கழிந்து 5 முதல் 25 நாட்களுக்குள் இல்லறத்தில் ஈடுபடுவது நல்லது. அதிலும் குறிப்பாக மாதவிடுமுறை முடிந்ததும் வரும் மாதத்தில் முதல் பத்து இறுதி பத்து நாட்களை கழித்து நடுவில் உள்ள நாட்களில் உறவு கொள்வது. மிக நல்ல பயனை கொடுக்கும்.
அசைவ உணவுகளை குறைத்துக்கொண்டு இயற்கை தானியங்கள் பழங்கள் அதிகம் சாப்பிடுவது மிக நல்லது.
*குழந்தை உருவாவதற்கு ஏற்ற சில உணவுகள்*
15 பேரீச்சம் பழத்தை விதை நீக்கி ஒருமண் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் பசும்பாலும் ஊற்றி கிளறி வரவும் நன்றாக பாலும் பழமும் கலந்து இறுகும் நேரம் இரண்டுத் தேக்கரண்டி தேன்கலந்து இறக்கி நன்றாக ஆறும் முன் இதமான சூட்டில் வாயகன்ற கண்ணாடிப்பாத்திரத்தில் போட்டுவைத்து தினமும் இரண்டு வேளை வேளைக்கு இரண்டுத் தேக்கரண்டி விதம் தம்பதிகள் இருவரும் உண்டுவரலாம்.
தினமும் கம்பு, வரகு,குதிரைவாலி,கேழ்வரகு,பாதாம்,பிஸ்தா,முந்திரி,வேர்க்கடலை போன்றவற்றை 100 கிராம் வரை நேரடியாக அல்லது இதையெல்லாம் சேர்த்து இயற்கை ஊட்டச்சத்து மாவாக தயாரித்து தினமும் ஒருவேளை மதியத்திற்குள் உண்டுவருவது மிகுந்த பயனை கொடுக்கும். அதோடு வாழைப்பழம்,சாத்துக்குடி,கறுப்பு விதையுள்ள திராட்சை,அத்திப்பழம்,பீட்ரூட், கொத்தமல்லிகீரை, முருங்கைகீரை,பசலிக்கீரை,கேரட்,நாட்டுத்தக்காளி,பீட்ரூட் போன்றவற்றையும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது அவசியம்.!
இதோடு கர்ப்பபை நீர்க்கட்டி உள்ளவர்கள் கொள்ளு, பப்பாளிக்காய், எள்ளு போன்றவற்றை வாரத்தில் மூன்று நாட்கள் நாளுக்கு 50 முதல் 100 கிராம் வரை தவறாது எடுத்துக்கொள்ள வேண்டும்.!
ஆண்கள் அமுக்ரா மாத்திரை,சூரணம்,லேகியம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் மூன்று வேளையும் நெல்லிக்காயளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.!
பற்பசை,சோப்பு, அதிக உடலுழைப்பு, ஆங்கில மருந்து மாத்திரைகளை முற்றிலும் தவிர்த்து *மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்திட அனைவரும் இயற்கை வழியில் குழந்தை பாக்கியம் பெற்று மகிழ்வோடு வாழலாம்*
குறிப்பு: கர்பபை மற்றும் விந்தணுக்குறைபாடு எத்தகைய நிலையில் இருந்தாலும் முதலில் இயற்கை,யோகா,மூலிகை, உணவு வழிமுறைகளை பின்பற்றிவிட்டு முடியாத பட்சத்தில் மட்டுமே பல்வேறு விதமான இரசாயண மருந்துகள். செயற்கை கருதரித்தல் போன்ற முறைகளுக்கு செல்ல வேண்டும். முதலிலே செயற்கை முறைகளை பார்த்துவிட்டு அங்கு கைவிடப்பட்ட பின் இயற்கை முறைக்கு திரும்பினால் குழந்தை பேறடையும் வாய்ப்பு மிக குறைந்து விடும்.!
*நலம் பெருகட்டும் …*
amyogatrust.blogspot.in
🍁🌿AUM HERBALS
Mobile & whats app
*9629368389
🌾100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு
இதற்கு இன்றைய வாழ்க்கை முறையும் இரசாயண உணவு முறையும் ஒரு முக்கியக்காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆண், பெண் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்வது கூட குழந்தை பெறும் வாய்ப்பை குறைக்கும். அதன் பிறகு கணவன் மனைவி இருவருமே பணிக்கு செல்லுதல்
குடும்பப் பிரச்சனைகள் போன்றவை, மன அழுத்தம், சரிவிகித உணவின்மை, உடல் குறைபாடு, கற்பபையில் கோளாறு, விந்தணுக்குறைபாடு போன்ற காரணங்களாலும் குழந்தை உருவாவதில் தாமதம் ஏற்படுகிறது.
திருமணமாகி ஒரு ஆண்டுவரை குழந்தை இல்லாவிட்டால் உடனடியாக ஆண்,பெண் இருவரும் உடல் பரிசோதனையை செய்து கொண்டு வாழ்க்கை முறையை மாற்றிகொள்ள வேண்டும். முதலில் யோகா, உணவு முறை, இயற்கை வாழ்க்கை முறையை பயின்று உடலை சீர்செய்து கொண்டு
மண்பானையில் சமைத்து சாப்பிடுதல், எந்த இரசாயண உணவையும் சாப்பிடாமல் தவிர்த்தல், தினமும் ஆண்,பெண் இருவருமோ அல்லது பெண் மட்டுமாவது இரண்டு மணி நேரம் இடுப்புக்குளியல் செய்ய வேண்டும். அதாவது இடுப்பளவு நீர் நிறைந்த ஒரு பெரிய டப்பில் தினமும் இரண்டு மணி நேரம் அமர்ந்திருக்க வேண்டும். ஆண் தினமும் இரண்டு வேளை குளிக்கலாம்.!
மாதவிடுமுறை கழிந்து 5 முதல் 25 நாட்களுக்குள் இல்லறத்தில் ஈடுபடுவது நல்லது. அதிலும் குறிப்பாக மாதவிடுமுறை முடிந்ததும் வரும் மாதத்தில் முதல் பத்து இறுதி பத்து நாட்களை கழித்து நடுவில் உள்ள நாட்களில் உறவு கொள்வது. மிக நல்ல பயனை கொடுக்கும்.
அசைவ உணவுகளை குறைத்துக்கொண்டு இயற்கை தானியங்கள் பழங்கள் அதிகம் சாப்பிடுவது மிக நல்லது.
*குழந்தை உருவாவதற்கு ஏற்ற சில உணவுகள்*
15 பேரீச்சம் பழத்தை விதை நீக்கி ஒருமண் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் பசும்பாலும் ஊற்றி கிளறி வரவும் நன்றாக பாலும் பழமும் கலந்து இறுகும் நேரம் இரண்டுத் தேக்கரண்டி தேன்கலந்து இறக்கி நன்றாக ஆறும் முன் இதமான சூட்டில் வாயகன்ற கண்ணாடிப்பாத்திரத்தில் போட்டுவைத்து தினமும் இரண்டு வேளை வேளைக்கு இரண்டுத் தேக்கரண்டி விதம் தம்பதிகள் இருவரும் உண்டுவரலாம்.
தினமும் கம்பு, வரகு,குதிரைவாலி,கேழ்வரகு,பாதாம்,பிஸ்தா,முந்திரி,வேர்க்கடலை போன்றவற்றை 100 கிராம் வரை நேரடியாக அல்லது இதையெல்லாம் சேர்த்து இயற்கை ஊட்டச்சத்து மாவாக தயாரித்து தினமும் ஒருவேளை மதியத்திற்குள் உண்டுவருவது மிகுந்த பயனை கொடுக்கும். அதோடு வாழைப்பழம்,சாத்துக்குடி,கறுப்பு விதையுள்ள திராட்சை,அத்திப்பழம்,பீட்ரூட், கொத்தமல்லிகீரை, முருங்கைகீரை,பசலிக்கீரை,கேரட்,நாட்டுத்தக்காளி,பீட்ரூட் போன்றவற்றையும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது அவசியம்.!
இதோடு கர்ப்பபை நீர்க்கட்டி உள்ளவர்கள் கொள்ளு, பப்பாளிக்காய், எள்ளு போன்றவற்றை வாரத்தில் மூன்று நாட்கள் நாளுக்கு 50 முதல் 100 கிராம் வரை தவறாது எடுத்துக்கொள்ள வேண்டும்.!
ஆண்கள் அமுக்ரா மாத்திரை,சூரணம்,லேகியம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் மூன்று வேளையும் நெல்லிக்காயளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.!
பற்பசை,சோப்பு, அதிக உடலுழைப்பு, ஆங்கில மருந்து மாத்திரைகளை முற்றிலும் தவிர்த்து *மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்திட அனைவரும் இயற்கை வழியில் குழந்தை பாக்கியம் பெற்று மகிழ்வோடு வாழலாம்*
குறிப்பு: கர்பபை மற்றும் விந்தணுக்குறைபாடு எத்தகைய நிலையில் இருந்தாலும் முதலில் இயற்கை,யோகா,மூலிகை, உணவு வழிமுறைகளை பின்பற்றிவிட்டு முடியாத பட்சத்தில் மட்டுமே பல்வேறு விதமான இரசாயண மருந்துகள். செயற்கை கருதரித்தல் போன்ற முறைகளுக்கு செல்ல வேண்டும். முதலிலே செயற்கை முறைகளை பார்த்துவிட்டு அங்கு கைவிடப்பட்ட பின் இயற்கை முறைக்கு திரும்பினால் குழந்தை பேறடையும் வாய்ப்பு மிக குறைந்து விடும்.!
*நலம் பெருகட்டும் …*
amyogatrust.blogspot.in
🍁🌿AUM HERBALS
Mobile & whats app
*9629368389
🌾100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு
No comments:
Post a Comment