ஐந்தாறு நாட்டு செம்பருத்திப்பூவை பறித்து இரண்டு டம்ளர் நீரில் போட்டு சூடாக்கி அதையை தினமும் குடிநீராக குடித்துவர அனைத்துவகை இதயகோளாறுகளும் அகலும். செம்பருத்தி தினமும் கிடைக்கவில்லை எனில் செம்பருத்தி, சுக்கு, ஆவாரம்பூ,ரோஜாப்பூ,கொத்தமல்லி கலந்த இயற்கை மூலிகை தேனீர் தினமும் மூன்று முதல் ஐந்து டம்ளர் அருந்திவர இதயம் பலப்படும்.!
அதோடு தினமும் 10 -15 நிமிடங்கள் சாந்தியாசனம், 10 நிமிடம் ஓம்கார தியானம் போன்றவற்றை தவறாது செய்துவந்தால் மிக அதிகமான பயனைப்பெறலாம்.!
ஒரு வேளை சமைக்காத பழம்,காய்கறி, தானியம் இரண்டு வேளை சமைத்த வேறு வகை உணவுகளை உண்டு வர இதய சுகம் கிடைக்கும்.!
100 % ☘இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
MOBILE:9629368389
இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
அதோடு தினமும் 10 -15 நிமிடங்கள் சாந்தியாசனம், 10 நிமிடம் ஓம்கார தியானம் போன்றவற்றை தவறாது செய்துவந்தால் மிக அதிகமான பயனைப்பெறலாம்.!
ஒரு வேளை சமைக்காத பழம்,காய்கறி, தானியம் இரண்டு வேளை சமைத்த வேறு வகை உணவுகளை உண்டு வர இதய சுகம் கிடைக்கும்.!
100 % ☘இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
MOBILE:9629368389
இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
No comments:
Post a Comment