Tuesday, January 3, 2017

கூந்தல் செழிக்க....

தேவையான பொருட்கள்

1. செம்பருத்தி பூ - சாறு 300 மில்லி
2. மரச்செக்கு தேங்காய் எண்ணெய் 300    மில்லி

செய்முறை

1. செம்பருத்தி பூக்களை மிக்ஸியில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் நன்றாக அரைத்து சாறு பிழிந்துவைத்துக்கொள்ளவும்.

2.அதே சம அளவுக்கு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து இத்துடன் சிறிதளவு கூட தண்ணீர் சேர்க்காமல்

3.  இவைகளை ஒன்றாக வடச்சட்டியில் சேர்த்து நீர் சத்துசுண்டும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு இத்தைலத்தை
தினமும் தலைக்கு தேய்த்து வர..
பொடுகு நீங்கும், முடி கொட்டுதல் நின்று தலைமுடி கருமையாகவும், செழிப்பாகவும்
வளரும்.!

*இணையப்பகிர்வு*

No comments:

Post a Comment