உலர் திராட்சையை முறைப்படி உண்பதால்
இரத்த சிவப்பணு அதிகரிக்கும் உடல் சோர்வு போகும்.! முதல்நாள் ஒன்று இரண்டாம் நாள் இரண்டு மூன்றாம் நாள் மூன்று இப்படி பத்துநாள் வரை ஒவ்வென்றாக அதிகமாக்கி இறுதியில் 9, 8,7 என்று குறைத்து ஒன்று வந்தவுடன் நிறுத்த வேண்டும்.! தினமும் இரவில் சிறிது நீரில் உலர்திராட்சையை ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.!
இது போன்ற பல முறைகள் இணையம் எங்கும் பரந்து கிடக்கிறது. நமது amyogatrust.blogspot.in
என்ற பகுதியிலும் நிறைய மருத்துவ தகவல்கள் உள்ளன.!
இரத்த சிவப்பணு அதிகரிக்கும் உடல் சோர்வு போகும்.! முதல்நாள் ஒன்று இரண்டாம் நாள் இரண்டு மூன்றாம் நாள் மூன்று இப்படி பத்துநாள் வரை ஒவ்வென்றாக அதிகமாக்கி இறுதியில் 9, 8,7 என்று குறைத்து ஒன்று வந்தவுடன் நிறுத்த வேண்டும்.! தினமும் இரவில் சிறிது நீரில் உலர்திராட்சையை ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.!
இது போன்ற பல முறைகள் இணையம் எங்கும் பரந்து கிடக்கிறது. நமது amyogatrust.blogspot.in
என்ற பகுதியிலும் நிறைய மருத்துவ தகவல்கள் உள்ளன.!
No comments:
Post a Comment