இயற்கை வழியில் சிறுநீரக கற்களை கரையுங்கள்.! நாட்டு மருந்துக்கடையில் நண்டுக்கல் பற்பம், சிருங்கி பற்பம் ஒவ்வென்றும் 10 கிராம் அளவில் வாங்கி வைத்துக் கொண்டு தினம் ஒரு சிட்டிகை அளவு பொடியெடுத்து ஒரு டம்ளர் முள்ளங்கிச்சாறு அல்லது வாழைத்தண்டு சாற்றில் கலந்து மதியம் உணவிற்கு அரைமணி முன்பு பத்துநாள் குடித்து வந்தால் 10 mm வரை உள்ள கல் எளிதாக கரைந்து விடும்.! நலம் பெருகட்டும் … amyogatrustblogspot.com mobile:9629368389
No comments:
Post a Comment