Saturday, June 18, 2016

இயற்கை வழியில் பிணிகளை வெல்லுங்கள்

1.பித்த சூட்டிற்கு,                    நெல்லி வற்றலை கியாழம் செய்து பால்சர்க்கரை கலந்து உட்கொண்டு வந்தால் பித்தசூடு ,  ஆண்குறியில் சிறுகொப்புளம் போன்றவை நீங்கும்.        
2.தொண்டைப்புண்ணிற்கு,            நவச்சாரத்தை முட்டையின் வெண்கருவில் இழைத்து நெஞ்சுக்குழியில் தடவினால் புண் நீங்கும்.                              

3.அண்ட வாயு தீர,                    கருவளையல் மிளகு பெருங்காயம் இவைகளை சம நிறையாய் எடுத்து வர நீங்கும்..                    

4.சீதபேதிக்கு,                          நாட்டுச்சர்க்கரையும்,  நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.              

5.போகம் அதிகரிக்க,             வாதுமைப்பருப்பை பாலில் உட்கொண்டால் போகம் அதிகரிக்கும்.      
6.காமாலை தீர,                   நெல்லி வற்றலும், சீரகமும் கலந்து உலர்த்தி இடித்து ஒரு திரிகடி அளவு எடுத்து ஒரு வாரம் இரு வேளையும் சாப்பிட நீங்கும்.                      
7.பல் பூச்சி விழ,                    கண்டங்கத்திரி செடியை உலர்த்தி சுட்ட சாம்பலால் பல் விலக்க நீங்கும்.                          
8.உடல் பலம் பெற,                நிலப்பனைக் கிழங்கு சூரணித்து பாலிலிட்டு சாப்பிட விந்துக்கட்டும் உடல் பலமாகும் 9.நான்கு செம்பருத்திப்பூ சிறிது அருகம்புல் இரண்டையும் சேர்த்து அம்மியில் அரைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு எனப்படும் அதிக உதிரப்போக்கு குணமாகும். உணவாக தவிடு நீக்காத அரிசிக்கஞ்சி, மோர்சாதம், பால்சாதம், பழங்கள் மட்டுமே உண்டுவந்தால் அதிக பலன் கிடைக்கும்.! amyogatrustblogspot.com     mobile:9629368389

No comments:

Post a Comment