Thursday, March 24, 2016

கோடை

கோடை காலத்தில் முகத்திலும்,கழுத்திலும் கட்டிகள் ஏற்படுகிறது. கட்டியைக் கிள்ளுவதும்,பிய்த்து எடுப்பதும், நசுக்குவதும் உண்டு. இப்படி செய்யக் கூடாது கட்டிகளின் மீது மருந்திட்டு உடைய வேண்டும். அல்லது அமிழ்ந்து விட வேண்டும்.

இதற்கான வைத்தியம்

வேப்பிலை,மஞ்சள், சந்தனம் மூன்றையும் அரைத்து பற்றுப்போட்டு வர கட்டிகள் உடையும் விரைவில் குணமாகும்.

மருதாணி இலை,குப்பைமேனி இலை,மஞ்சள் மூன்றையும் அரைத்துப் போ ட கட்டிகள் குணமாகும்.

மஞ்சள் தூளைச் சோற்றுக் கற்றாழைச் சோற்றில் குழைத்து போட்டு வரக் கட்டிகள் குணமாகும். முகம் அழகாகும்.

No comments:

Post a Comment