Saturday, August 6, 2016

தீயசக்திகளிடமிருந்து விடுதலை

இயற்கை வழியில் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்புப் பெறுங்கள்✡ 1.வெண்கடுகு 250 கிராம் 2.நாய்க்கடுகு 250 கிராம் 3.மருதாணிவிதை 250 கிராம் 4.சாம்பிராணி 250 கிராம் 5.அருகம்புல் 50 கிராம் 6.வில்வ இலைப்பொடி 50 கிராம் 7.வேப்ப இலைப்பொடி 50 கிராம் ☸ இவற்றில் சாம்பிராணியை மட்டும் பொடி செய்துகொண்டு மீதியுள்ள 6 பொருட்களுடன் கலந்து வைத்துக் கொண்டு சொவ்வாய்,வியாழன், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் விதம் காலை, மாலை 48 நாட்கள் தொடர்ந்து  அடுப்புக்கரியில் 5 நிமிடம் தூபம் போட்டுவர  பில்லி சூனியம்,ஏவல்,செய்வினை, கண்திருஷ்டி மற்றும் அனைத்து எதிர்மறை ஆற்றல்களும் தெரித்து ஓடும்.! தூபம் போடும் நாட்களில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் அசைவ உணவுகளை தவிர்ப்பது அவசியம்.✡ amyogatrust.blogspot.in Aum Herbals mobile:9629368389 நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment