தலைமேலிருக்கு கற்பம்
அதற்குதானே சிறகுமுண்டு வாலுமுண்டு பிறக்கும் போதடைத்ததப்பா
பின்னிறந்தபோதும் திறப்பதில்லை
புள்ளினும் மிக்க புரவியை மேல் கொண்டால்
கள்ளுண்ண வேண்டாம்தானே கனிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பலை தவிர்ப்பிக்கும்
உள்ளதைச் சொன்னோம் உணர்வுடையோருக்கே
காணாமல் அலைந்தோர்கள் கோடாகோடி
வீணாக புலம்பினதால் அறியப்போமோ
வாய்ஞானம் பேசுவது எதுக்காகும்
பதி இன்ன இடமென்று குருசொல்லும்
பரப்பிலே விள்ளாதே தலைரெண்டாகும்
விதி இன்ன இடமென்று சொல்லை கேளு
விண்ணான விண்ணுக்குள் செலுத்துவது
உண்ணாக்கில் அண்ணாக்கப்பா
மதிரவியும் பூரணமும் கண்வாய் மூக்கு
மகத்தான செவியொடு பரிசமெட்டும்
பதியுமிடம் சுழிமுனை என்றதற்கு பேராம்
பகருவார் சொர்க்கமென்றும் கைலாசமென்றே.! _ திருமூலர்
அதற்குதானே சிறகுமுண்டு வாலுமுண்டு பிறக்கும் போதடைத்ததப்பா
பின்னிறந்தபோதும் திறப்பதில்லை
புள்ளினும் மிக்க புரவியை மேல் கொண்டால்
கள்ளுண்ண வேண்டாம்தானே கனிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பலை தவிர்ப்பிக்கும்
உள்ளதைச் சொன்னோம் உணர்வுடையோருக்கே
காணாமல் அலைந்தோர்கள் கோடாகோடி
வீணாக புலம்பினதால் அறியப்போமோ
வாய்ஞானம் பேசுவது எதுக்காகும்
பதி இன்ன இடமென்று குருசொல்லும்
பரப்பிலே விள்ளாதே தலைரெண்டாகும்
விதி இன்ன இடமென்று சொல்லை கேளு
விண்ணான விண்ணுக்குள் செலுத்துவது
உண்ணாக்கில் அண்ணாக்கப்பா
மதிரவியும் பூரணமும் கண்வாய் மூக்கு
மகத்தான செவியொடு பரிசமெட்டும்
பதியுமிடம் சுழிமுனை என்றதற்கு பேராம்
பகருவார் சொர்க்கமென்றும் கைலாசமென்றே.! _ திருமூலர்
No comments:
Post a Comment